வெள்ளி, 21 ஜனவரி, 2011
கண்ணீர் அஞ்சலி
அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம்
எமது சனசமூக நிலையத்தின் சந்தா பத்திரிகைகளை யாழ்நகரில் இருந்து தினமும் ஒழுங்காக விரைவாக நேர காலத்துடன் தனது வாகனத்தில் எடுத்து வரும் அரிய பணியை சுமார் பதினைந்து வருடங்களாக செய்து வந்த அமரர் உயர் அறிவேந்தல் ஆறுமுகம் பொன்னம்பலம் (கார்க்கார பொன்னம்பலம் )அவர்களின் மறைவை ஒட்டி எமது மடத்துவெளி சனசமூக நிலையம் அழ்ந்த கவலை கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் .அமரருக்கு நிலையத்தின் எமது இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலி செலுத்தி நிற்கிறோம்
வெள்ளி, 14 ஜனவரி, 2011
புதன், 5 ஜனவரி, 2011
வணக்கம்
இந்த இணையத்தளம் தயாரிப்பு நிலையில் உள்ளது. தளத்தில் எந்த ஒரு பகுதியும் இன்னும் முற்றாக நிறைவுபெறவில்லை .இந்த தளத்தினை முழுமையாக சிறப்பான வடிவில் உருவாக்க உள்ளோம் .உங்கள் கட்டுரைகள் .நிழல்படங்கள் .தகவல்களை எமக்கு அனுப்பி வையுங்கள் .மற்றும் குறை நிறைகளையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள் .நன்றி
எமது சகோதர இணையதளம் www.madathuveli.com
இந்த இணையத்தளம் தயாரிப்பு நிலையில் உள்ளது. தளத்தில் எந்த ஒரு பகுதியும் இன்னும் முற்றாக நிறைவுபெறவில்லை .இந்த தளத்தினை முழுமையாக சிறப்பான வடிவில் உருவாக்க உள்ளோம் .உங்கள் கட்டுரைகள் .நிழல்படங்கள் .தகவல்களை எமக்கு அனுப்பி வையுங்கள் .மற்றும் குறை நிறைகளையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள் .நன்றி
எமது சகோதர இணையதளம் www.madathuveli.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)