வியாழன், 1 மே, 2014

இலங்கையர் மூவருக்கு ஆயுள் தண்டனை - இந்திய நீதிமன்றம் தீர்ப்பு 
அகதி ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக இலங்கைப் பிரஜைகள் மூவருக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 
2009ம் ஆண்டு கோட்டப்பட்டு அகதி முகாமில் இருந்த போது சக அகதி ஒருவரை படுகொலை செய்தமைக்காக ஜெயரூபன், ராஜகோபல் மற்றும் ரகுநேசன் ஆகியோருக்கே ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக