திங்கள், 8 ஆகஸ்ட், 2011

கல்விச் சுற்றுலாவுக்குப் புறப்பட்டனர் புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய மாணவர்கள் .


புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய மாணவர்கள் நேற்றுக் கல்விச் சுற்றுலாவாகத் தென்னிலங்கைக்குப் புறப்பட்டனர்.

இரண்டாம் தவணை நிறைவடைந்தவுடன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இச் சுற்றுலாவில் பங்கெடுத்துள்ளனர்.

இக் கல்விச் சுற்றுலாவுக்கான நிதியுதவியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக